Wednesday 8 August 2012

: left;" trbidi="on">
நான் கடவுளின் தூதன் உலகில் உள்ள நன்மை தீமைகளை விலக்க வந்துள்ளேன்

Wednesday 1 August 2012

கவிதை


இறுதி வரை என் காதல் என்னுடனே இருந்து விட்டது நம் காதலாய் மாற நாதியற்று போய்விட்டது கலங்கமட்ற என் காதல் குழந்தைக்கு கல்லிப்பால் புகட்டியது யார் மறுபடியும் பிறந்து வர என் காதல் இறை தூதர் அல்ல

Tuesday 31 July 2012

கரந்தமலை


கரந்தமலை அருவி உலுப்பகுடி என்ற உரில் அமைந்திருக்கிறது உலுப்பகுடி நத்தத்திலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் மூன்றாவது கிலோமீட்டரில் இருக்கிறது அங்கிருந்து மலையயை நோக்கி செல்லும் தார்ச்சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் சென்றால் மலைப்பாதையும் வனச்சராகத்தினறால் வைக்க பட்ட பலகையும் வறவேற்க்கும் அங்கிருந்து மண் பாதைதான் அதிக சிறமம் இல்லாமல் சில நூறு அடிகள் சென்றதுமே அருவி கொட்டும் சத்தம் நம்மை திகைக்க வைக்கும்..

Wednesday 25 July 2012

கரந்தமலை

கரந்தமலைனு படிச்சதும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே எனக்கும் இருந்தது போயி பார்த்துட்டு வரலாம்னு ரொம்ப நாளா ஆசை ஆனா போக நேரமே கிடைக்கல 23/6/12 அன்னிக்கி போக முடிவு பன்னி நான் என் நண்பர்களும் கிளம்பினோம் அங்க எங்களுக்கு எவ்வளவு ஆச்சர்யங்கள் காத்திருப்பது அப்போ எங்களுக்கு தெரியாது அதை அடுத்த பதிப்பில் பார்ப்போமே