nature
Wednesday 1 August 2012
கவிதை
இறுதி வரை என் காதல் என்னுடனே இருந்து விட்டது நம் காதலாய் மாற நாதியற்று போய்விட்டது கலங்கமட்ற என் காதல் குழந்தைக்கு கல்லிப்பால் புகட்டியது யார் மறுபடியும் பிறந்து வர என் காதல் இறை தூதர் அல்ல
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment